top of page

தென்கொரியக் காட்டுத்தீயில் இலங்கையர் எவருக்கும் பாதிப்பில்லை

தென் கொரியாவின் தென்கிழக்கு பிராந்தியங்களில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தென் கொரியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.


அந்தப் பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்களின் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகத் தூதரகம் தெரிவித்துள்ளது.


தென் கொரியாவில் சுமார் 35,000 இலங்கைத் தொழிலாளர்கள் உள்ளனர்.


தென்கிழக்குப் பிராந்தியங்களில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.


தீயை அணைக்கத் தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Comments


சிறந்த வலைப்பதிவுகள்

Minnal Parithi - online weekly magazine

சமீபத்திய இலக்கியப் படைப்புகள், ஆடியோ புத்தகங்கள் மற்றும் நேரடி வானொலி நிகழ்வுகளுடன் புதுப்பித்த நிலையில் இருங்கள். பிரத்தியேக உள்ளடக்கத்திற்கு எங்கள் செய்திமடலுக்கு குழுசேரவும்.

  • LinkedIn
  • Instagram
  • Facebook
  • X

© 2025 by Minnal Parithi. All rights reserved.

bottom of page