top of page

வயநாட்டில் வன மீட்புக் குழுக்கள் 3 குழந்தைகள் உட்பட 4 பழங்குடியிர் மீட்பு

வயநாட்டில் பேரிடர் பாதித்த பகுதிகளில் இடைவிடாத தேடுதல் பணி தொடர்கிறது. இருள் மற்றும் கரடுமுரடான நிலப்பரப்புகளால் பாதிக்கப்படாமல், வன மீட்புக் குழுக்கள், 3 குழந்தைகள் உட்பட 4- பழங்குடியினரைக் கண்டுபிடித்தனர். 

மீட்புப் பணியாளர்களின் துணிச்சலைப் பாராட்டினார் முதலமைச்சர் பினராயி விஜயன்.

 
 
 

Comments


சிறந்த வலைப்பதிவுகள்

Minnal Parithi - online weekly magazine

"சமீபத்திய இலக்கிய வெளியீடுகள், ஆடியோ புத்தகங்கள், நேரடி வானொலி / Broadcast நிகழ்வுகள் குறித்து தொடர்ந்து புதுப்பித்த தகவல்களைப் பெற, எங்கள் செய்தி மின்னிதழில் இணையுங்கள் — பிரத்தியேக உள்ளடக்கங்களும் உங்களுக்காக காத்திருக்கின்றன!"

  • LinkedIn
  • Instagram
  • Facebook
  • X

© 2025 by Minnal Parithi. All rights reserved.

bottom of page