top of page

வயநாட்டில் வன மீட்புக் குழுக்கள் 3 குழந்தைகள் உட்பட 4 பழங்குடியிர் மீட்பு

வயநாட்டில் பேரிடர் பாதித்த பகுதிகளில் இடைவிடாத தேடுதல் பணி தொடர்கிறது. இருள் மற்றும் கரடுமுரடான நிலப்பரப்புகளால் பாதிக்கப்படாமல், வன மீட்புக் குழுக்கள், 3 குழந்தைகள் உட்பட 4- பழங்குடியினரைக் கண்டுபிடித்தனர். 

மீட்புப் பணியாளர்களின் துணிச்சலைப் பாராட்டினார் முதலமைச்சர் பினராயி விஜயன்.

 
 
 

Comments


சிறந்த வலைப்பதிவுகள்

Minnal Parithi - online weekly magazine

சமீபத்திய இலக்கிய வெளியீடுகள், ஆடியோ புத்தகங்கள், மற்றும் நேரடி வானொலி / ஒளிபரப்பு நிகழ்வுகள் குறித்து உடனுக்குடன் அறிய விரும்புகிறீர்களா?

இப்போது எங்கள் செய்தி மின்னிதழில் இணைந்து கொள்ளுங்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரத்தியேக கட்டுரைகள், ஆழமான பகுப்பாய்வுகள், மறைக்கப்பட்ட இலக்கிய ரத்தினங்கள், மற்றும் சிறப்பு நிகழ்வு தகவல்கள் — அனைத்தும் நேரடியாக உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.

  • LinkedIn
  • Instagram
  • Facebook
  • X

© 2025 by Minnal Parithi. All rights reserved.

bottom of page